Tag: tamil news

பரத நாட்டியம் கற்றுக் கொண்டால் பெண் தன்மை வருமா? : இயக்குநர் ஆவேசம்

சென்னை பரத நாட்டியம் கற்றுக் கொண்டால் பெண் தன்மை வராது என இயக்குநர் சாய் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். குமார சம்பவம் என்னும் திரைப்படம் பரத நாட்டியத்தின் சிறப்பை…

சீன அரசுக்கு எதிரான குழுவுக்கு ஆதரவாக எமோஜி வெளியிட்ட டிவிட்டர் 

ஹாங்காங் சீன அரசை எதிர்த்துப் போரிடும் ’மில்க் டீ அல்லயன்ஸ்’ குழுவுக்கு ஆதரவாக டிவிட்டர் நிறுவனம் எமோஜி வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீன அரசை…

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

விஜயவாடா தற்போது ஆந்திர மாநிலத்தில் 3 லட்சம் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மட்டுமே உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் தற்போது கொரோனா தடுப்பூசி…

வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மும்பை மக்கள் எதிர்ப்பு

மும்பை ஐபிஎல் போட்டிகளை மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த வேண்டாம் என அப்பகுதி மக்கள் மகாராஷ்டிர முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த வருடத்துக்கான 14 ஆவது…

மாநிலங்களவை தேர்தல் தேதி வாபஸ் : காரணம் கேட்கும் கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் தேதியைத் திரும்பப் பெற்றதற்க்கு தேர்தல் ஆணையத்திடம் கேரள உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. வரும் ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் கேரளாவில்…

நியுஜிலாந்து நாட்டில் இந்தியாவில் இருந்து பயணிகள் வரத் தடை

நியுஜிலாந்து இந்தியாவில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் நியுஜிலாந்து நாடு இந்தியாவில் இருந்து பயணிகள் வரத் தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

கர்நாடகா போக்குவரத்துக் கழக தொழிலாளர் வேலை நிறுத்தம் : அதிக ரயில்கள் இயக்கம்

பெங்களூரு கர்நாடக மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையொட்டி தென்மேற்கு ரயில்வே அதிக ரயில்களை இயக்குகிறது. கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் அம்மாநிலம் முழுவதும் பேருந்து…

பிரதமர் மோடி இன்று காலை கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார்

டில்லி பிரதமர் மோடி இன்று காலை கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் இரண்டாம் டோஸ் ஊசி போட்டுக் கொண்டுள்ளார். நாடெங்கும் கொரொனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து…

கோவை : கொரோனாவால் தொழிற்சாலைகள் மூடாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை

கோவை சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டால் தொழிற்சாலைகள் மூடாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்ற ஆண்டு மார்ச் 25…

தமிழர்களைக் கொன்ற இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய பாஜக அரசு முறையீடு : நாளை விசாரணை

டில்லி இரு தமிழ்நாட்டு மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலிய மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரும் மத்திய அரசு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. கடந்த…