Tag: Supreme Court order

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை: வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை…

சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளின் விசாரணைக்கு தடை! உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: சவுக்கு மீதான தமிழ்நாடு அரசின் 16 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு பிணை வழங்கியதற்கு மறுதினமே மீண்டும் அவர் மீது குண்டர்…

இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும்! என்டிஏக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

டெல்லி: நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு…

குண்டாஸ் சட்டத்தில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன்! உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தாயார் தொடர்ந்த வழக்கில், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு…

சவுக்கு சங்கர்  தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டாரா? தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு…

சென்னை: பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீதான குண்டர் வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

‛நியூஸ் க்ளிக்’ ஆசிரியரை உபா சட்டத்தில் கைது செய்தது செல்லாது! உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: ‛நியூஸ் க்ளிக்’ ஆசிரியரை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் கைது செய்தது செல்லாது, அவரை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டு உள்ளது.…

மணல் குவாரி முறைகேடு: அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக 5 மாவட்ட நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக 5 மாவட்ட நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள…

மணல் குவாரி: அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும்! உச்சநீதிமன்றம்

சென்னை: மணல் குவாரி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததுடன்,…

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி! தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தினா் நடத்தும் ஊா்வலத்துக்கு நவம்பா் 19 அல்லது நவம்பா் 29-இல் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசை உச்சநீதிமன்றம்…

நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள மசூதியை 3 மாதத்திற்குள் அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மசூதியை மூன்று மாதங்களுக்குள் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,…