Tag: stalin

மாணவர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்… ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு நடத்துவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து…

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்… முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். மேட்டூர் அணையில் கடந்த பல ஆண்டு…

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறங்கள்… ஸ்டாலின்

சென்னை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 அன்று நீர் திறக்கவும்; வேளாண் மானியங்கள், விவசாயக்கடன், விதை மற்றும் இடுபொருட்கள் தடையின்றி வழங்கவும் முதல்வர் உடனே…

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் பொய் கணக்கு: தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: கொரோனா பாதிப்புகள் குறைகிறது என்பதை காட்டுவதற்காக பரிசோதனை விவகாரத்தில் தமிழக அரசு பொய்க்கணக்கு எழுதுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர்…

நாளை காலை 10.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…

சென்னை: நாளை காலை 10.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்து உள்ளது. தமிழக்ததில், குறிப்பாக…

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கைவிடப்பட்டு விட்டார்களோ? நிர்மலா சீதாராமன் அறிவிப்பு குறித்து ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கைவிடப்பட்டு விட்டார்களோ என்ற ஏமாற்றத்தையே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் தருகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து…

தஞ்சாவூர் சாலை திட்டத்தில் டெண்டர் முறைகேடு எதுவும் இல்லை! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தஞ்சாவூர் சாலை திட்டத்தில் டெண்டர் முறைகேடு எதுவும் இல்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்து உள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் திட்டத்தில்…

'NO' தளர்வு: தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்கள்…

சென்னை: மத்தியஅரசு இன்று வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு தொடர்பான சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால்,…

தன்னாட்சி பெற்ற காவிரி ஆணையத்தை,  ஜல் சக்தி துறையின் கீழ் கொண்டு வந்தது மாநில உரிமையை பறிக்கும் செயல்” மு.க.ஸ்டாலின்

சென்னை: பல ஆண்டுகள் போராடி, உச்சநீதி மன்றத்தின் உத்தரவுபடி அமைக்கப்பட்ட, தன்னாட்சி பெற்ற காவிரி ஆணையத்தை, மோடி அரசு, மத்திய ஜல் சக்தி துறையின் கீழ் கொண்டு…

தமிழகத்தில் இன்று 33பேர்: கொரோனா பாதிப்பு ண்ணிக்கை 1629ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்து உள்ளது. இன்று புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் 15 பேர்…