முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் வழக்கு! விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி
சென்னை: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் வழக்கின் தீர்ப்பு வழங்கலாம் என விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டி உள்ளது. நீதிமன்றத்தை மாற்றக்கோரிய அவரது மனுவை உயர்நீதிமன்றம்…