மாநிலங்களவை தேர்தல் தேதி வாபஸ் : காரணம் கேட்கும் கேரள உயர்நீதிமன்றம்
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் தேதியைத் திரும்பப் பெற்றதற்க்கு தேர்தல் ஆணையத்திடம் கேரள உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. வரும் ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் கேரளாவில்…