கொரோனா அதிகரிப்பு : மதுரையில் 18 இடங்களில் மீண்டும் தகர தடுப்பு
மதுரை மதுரை நகரில் கொரோனா அதிகரிப்பால் 18 இடங்களில் தெருக்களை தகரம் கொண்டு மாநகராட்சி அடைத்துள்ளது. கடந்த 15 நாட்க்லளாக மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
மதுரை மதுரை நகரில் கொரோனா அதிகரிப்பால் 18 இடங்களில் தெருக்களை தகரம் கொண்டு மாநகராட்சி அடைத்துள்ளது. கடந்த 15 நாட்க்லளாக மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
சென்னை கொரோனா அதிகரிப்பால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆன்மீகம் மற்றும் பொழுது போக்கு சுற்றுலாத்தலங்கள்…
நவக்கிரகங்கள் இல்லாத சிவன் ஆலயங்கள் எவை? காரணம் என்ன? தமிழகத்தில் அனைத்து சிவன் ஆலயங்களிலும் நவக்கிரக சன்னிதி இடம் பெற்றிருக்கும். ஆயினும் சில சிவன் ஆலயங்களில் நவக்கிரக…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,520 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிககை 11,633 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
திருவனந்தபுரம் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் பதவியில் உள்ளார்.…
சென்னை தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த முடியுமா என கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். கடந்த சில நாட்களாகத்…
சென்னை பரத நாட்டியம் கற்றுக் கொண்டால் பெண் தன்மை வராது என இயக்குநர் சாய் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். குமார சம்பவம் என்னும் திரைப்படம் பரத நாட்டியத்தின் சிறப்பை…
ஹாங்காங் சீன அரசை எதிர்த்துப் போரிடும் ’மில்க் டீ அல்லயன்ஸ்’ குழுவுக்கு ஆதரவாக டிவிட்டர் நிறுவனம் எமோஜி வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீன அரசை…
விஜயவாடா தற்போது ஆந்திர மாநிலத்தில் 3 லட்சம் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மட்டுமே உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் தற்போது கொரோனா தடுப்பூசி…
மும்பை ஐபிஎல் போட்டிகளை மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த வேண்டாம் என அப்பகுதி மக்கள் மகாராஷ்டிர முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த வருடத்துக்கான 14 ஆவது…