Tag: Patrikai.com

துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 பேர் கைது 

இஸ்தான்புல்: துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெமிரோரன் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இஸ்தான்புல் நகராட்சி காவல்துறையினர் நகரத்தின்…

அலைபேசி மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை 

புதுடெல்லி: அமெரிக்காவில் அலைபேசி மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. சியாட்டிலில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 35 வயதான…

ஆர்சிபி தோல்விக்கும், கோலியின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை  –  பிரையன் லாரா

துபாய்: ஆர்சிபி தோல்விக்கும், கோலியின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். நடப்பு 14-வது ஐபிஎல் தொடரின் 31-வது…

கோலி தொடர்ந்து அதே தீவிரத்துடன் விளையாடுவார்: அகர்கர்

புதுடெல்லி: டி20 உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் 2021 சீசனுக்குப் பிறகு டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்த போதிலும், விராட் கோலி…

ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்; பொதுமக்கள் கடும் அவதி 

காபூல்: ஆப்கானிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் வருவதால், பலர் தங்கள் சொந்த கார்களை டாக்சிகளாக…

ஐபிஎல்2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

அபுதாபி: ராயல் சேலன்சர்ஸ் பெங்களுரூ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில்…

பெய்ஜிங் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து:  5 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங்: பெய்ஜிங் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தி சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். பெய்ஜிங்கின் டோங்சோ மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ மற்றும் 60…

பணிச்சுமை காரணமாகக் கோலி ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் – பயிற்சியாளர் 

புதுடெல்லி: பணிச்சுமை காரணமாகக் கோலி இந்த சீசனின் இறுதியில் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் என்று கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா…

பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்த இந்து குடும்பத்தினர் சிறை பிடிப்பு 

புதுடெல்லி: பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்ததற்காக இந்து குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்துப் பேசிய விவசாயி ஆலம் ராம்…

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட  ரஷ்யப் பல்கலைக்கழகத்தில்  படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக உள்ளனர் –  தூதரகம் தகவல்

மாஸ்கோ: துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ரஷ்யப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்ய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று…