Tag: Patrikai.com

தரமற்ற உணவு குறித்து புகார் கூறிய உ.பி. காவலருக்கு கட்டாய விடுப்பு… பணியில் இருந்து நீக்க நடவடிக்கை என குற்றச்சாட்டு…

பிரோசாபாத்தில் உள்ள காவலர் உணவு கூடத்தில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்று உத்தர பிரதேச மாநில காவல்துறையைச் சேர்ந்த காவலர் மனோஜ் குமார் என்பவர் புகார் கூறியிருந்தார்.…

சுதந்திர தின கொண்டாட்டம்: இனிப்புகள், வாழ்த்துக்களைப் பரிமாறிய இருநாட்டு வீரர்கள்

புதுடெல்லி: சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு வீரர்கள் இனிப்புகள், வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டனர். நாட்டு விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டிப்…

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்குதிசை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பளித்தால், திமுகவில் இணைந்து பயணிப்பேன்: டாக்டர் சரவணன்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பளித்தால், திமுகவில் இணைந்து பயணிப்பேன் என்று பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். பாஜகவை விட்டு விலகுவதாக மதுரை பாஜக நிர்வாகி…

தர்மபுரி மலை கிராமமான வத்தல்மலைக்கு முதன்முறையாக பொது போக்குவரத்து சேவை

தர்மபுரி: தர்மபுரி மலை கிராமமான வத்தல்மலைக்கு முதன்முறையாக பொது போக்குவரத்து சேவை துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,…

கார் மீது வீசப்பட்ட செருப்பு பத்திரமாக உள்ளது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: கார் மீது வீசப்பட்ட செருப்பு பத்திரமாக உள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன்…

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் கைது

சென்னை: அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில்…

உலகளவில் 59.45 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.45 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.45 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பாஜகவை விட்டு விலகுவதாக மதுரை பாஜக நிர்வாகி மருத்துவர் சரவணன் அறிவிப்பு

மதுரை: பாஜகவை விட்டு விலகுவதாக மதுரை பாஜக நிர்வாகி மருத்துவர் சரவணன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பாஜகவை விட்டு விலகுகிறேன். பாஜகவில் அரசியல் செய்ய…

ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில், நாகை மாவட்டம் திருவெண்காடு சிவாலய மேற்கு கோபுர வாசலில் இருந்து, மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கீழை திருக்காட்டுப்பள்ளி என்ற இந்த…