தரமற்ற உணவு குறித்து புகார் கூறிய உ.பி. காவலருக்கு கட்டாய விடுப்பு… பணியில் இருந்து நீக்க நடவடிக்கை என குற்றச்சாட்டு…
பிரோசாபாத்தில் உள்ள காவலர் உணவு கூடத்தில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்று உத்தர பிரதேச மாநில காவல்துறையைச் சேர்ந்த காவலர் மனோஜ் குமார் என்பவர் புகார் கூறியிருந்தார்.…