பழனி கோவில் சொத்து வழக்கு: தமிழகஅரசு பிப்ரவரி 10ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு…
சென்னை: பழனி கோவில் சொத்து வழக்கு தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பிப்ரவரி 10-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ்…