Tag: ops

பொதுக்குழுவுக்கு போகாதீங்க…! அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் திடீர் கடிதம்

சென்னை: நாளை கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு போக வேண்டாம் என அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இது பரபரப்பை…

ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம்… ஓபிஎஸ் மெரினா செல்ல திட்டம்…

சென்னை: அதிமுகவில் எடப்பாடிக்கும், ஒபிஎஸ்-க்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், ஓபிஎஸ் இன்று…

நாளை அதிமுக பொதுக்குழு: தீர்மானங்கள், கட்சியின் வரவுசெலவு கணக்குகள் ஓபிஎஸ் வசம் ஒப்படைப்பு…

சென்னை: பரபரப்பன ஒற்றை தலைமை மோதலுக்கு இடையில் நாளை அதிமுக பொதுக்குழு கூட உள்ளது. இந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கொண்டுவரப்பட உள்ள தீர்மானங்கள், கட்சியின்…

6மா.செ. மட்டுமே ஆதரவு: கழுதை தேய்ந்து கட்டெறும்பு கதையாக மாறி வரும் ஓபிஎஸ் தரப்பு..

சென்னை: அதிமுக-வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்களாக கருதப்பட்ட பல மாவட்டச் செயலாளர்கள் இபிஎஸ்க்கு ஆதரவளித்து வருகின்றனர். இதனால், ஓபிஎஸ் ஆதரவு,…

ஓபிஎஸ் ஆதரவாளரான மா.பா.பாண்டியராஜன் எடப்பாடிக்கு ஆதரவு… தொடரும் மாவட்டச் செயலாளர்கள் அணி தாவல்…

சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அதிமுக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் இன்று இபிஎஸ் அணிக்கு தாவினார். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் பல மாவட்டச்…

அதிமுகவை அழிக்க சூழ்ச்சி; நானே முன்னின்று காப்பேன்! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்…

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம்பெற்றுள்ள நிலையில், அதிமுகவை அழிக்க சதி நடப்பதாகவும், நானே முன்னின்று காப்பேன் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி…

திட்டமிட்டபடி 23-ந்தேதி பொதுக்குழு நடைபெறும்! ஓபிஎஸ்சுக்கு எடப்பாடி தரப்பு பதிலடி…

சென்னை: திட்டமிட்டபடி 23-ந்தேதி பொதுக்குழு நடைபெறும் என அறிவித்து, ஓபிஎஸ் தரப்புக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதிலடி கொடுத்துள்ளனர். அதிமுக பொதுக்குழு வரும் 23ந்தேதி நடைபெற உள்ள…

ஒற்றைத் தலைமை குறித்து எடப்பாடி தான் முடிவு செய்ய வேண்டும் – ஒபிஎஸ்

சென்னை: ஒற்றைத் தலைமை குறித்து எடப்பாடி தான் முடிவு செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், ஒருங்கிணைப்பாளர் பதவியில்…

தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவு! ஒற்றை தலைமை குறித்து ஓபிஎஸ் – ஜெயக்குமார் கார்மீது தாக்குதல்…

சென்னை: தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவு விரைவில் கிடைக்கும் என அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார். அதே வேளையில்…

ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை! அதிமுக முன்னாள் எம்.பி. வைத்திலிங்கம்

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இனிமேல் அதிமுகவில் யாரும் பொதுச்செயலாளராக…