Tag: on

அமெரிக்க பொருளாதார வெற்றிக்கு வெளிநாடு தொழிலாளர்கள் காரணம்: அதிபர் ட்ரம்ப் உத்தரவுக்கு சுந்தர் பிச்சை அதிருப்தி

வாஷிங்டன்: வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் மூலம் அமெரி்க்காவில் வேலைக்கு வருவதை தற்காலிகமாக நிறுத்திவைத்து அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு கூகுள் சிஇஓ…

இலவச தானியங்களைத் தொடர்ந்து வழங்க கோரி பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்….

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் எளிய மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது. இதனால், அரசுத் தரப்பிலிருந்து இலவச தானியங்கள் வழங்கப்படுகின்றன. இதனை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்குமாறு…

ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: திருப்பூர் ஆட்சியர் எச்சரிக்கை

திருப்பூர்: ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்…

எனது ஓராண்டு சேவிங்க்ஸ் செலவிட்டு சொந்த ஊர் திரும்பினேன்: வெளிநாட்டு வாழ் இந்தியரின் புலம்பல்…

கொச்சின்: ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்பு சிவா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தன்னுடைய குடுப்பத்துடன்(3 பேர்) கேரளாவில் இருந்து கனாடா நாட்டிற்கு சென்றார். சிவாவிற்க்கும் அவரது மனைவிக்கும் கனாடவில்…

சீனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டார்: ராகுல் காந்தி தாக்கு…

புதுடெல்லி : கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் கொன்ற விவகாரத்தில், மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து…

அமைச்சரின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அமைச்சர் அன்பழகனுக்குக் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவருமே அதிர்ச்சியில் உறைந்து…

ஊர் பெயர்களை தமிழில் மாற்றியது கைவிடல் – அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு

சென்னை: ஊர் பெயர்களை தமிழில் மாற்றி அமைத்து வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெறுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்…

வங்கி அதிகாரி உத்தரவால் கட்டிலோடு தாயை இழுத்துச் சென்ற மகள்

ஒடிசா: ஒடிஷாவில் கொரோனா நிதி உதவியை பெற நேரில் வர வேண்டும் என்றதால் 100 வயதான தாயை கட்டிலில் படுக்க வைத்து வங்கிக்கு இழுத்துச் சென்றதாக அவரது…

விமானங்களின் நடுஇருக்கையில் பயணிகளை அனுமதிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில்…

முதல்வர்களுடன் பிரதமர் இன்றும், நாளையும் ஆலோசனை…

புது டெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களுடன் இன்றும் நாளையும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை…