Tag: on

நாயைப் பராமரிக்கும் வேலை: ரூ.45,000 சம்பளம்: டிகிரி அவசியம் – சர்ச்சையை கிளப்பிய ஐ.ஐ.டியின் அறிவிப்பு

புதுடெல்லி: நாயைப் பராமரிக்கும் வேலைக்கு பி.டெக் உள்ளிட்ட டிகிரி படிப்புகள் கட்டாயம் என்று டெல்லி ஐ.ஐ.டி வெளியிட்ட வேலை அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஐ.ஐ.டி கல்வி…

‘வாழ்த்துக்கள் இந்தியா’… சுஷாந்த் மரண வழக்கில் ரியாவின் தந்தை இப்படி சொல்ல காரணம் என்ன?

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் அவரது காதலி ரியாவின் சகோதரர் 9-ம் தேதி வரை என்சிபியின் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். நடிகர் சுஷாந்த் சிங்…

செப்.14-ம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படுகிறதா? செய்தித்துறை விளக்கம்

சென்னை: செப்.14-ம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படுகிறது என்று செய்தித்துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி…

14-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் துணை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்

சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 14-ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் 2020-21-ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழக நிதித்…

வங்காள விரிகுடாவில் இந்திய – ரஷ்ய கடற்படை கூட்டுப்பயிற்சி 

புதுடெல்லி: வங்காள விரிகுடாவில் இந்திய மட்டும் மற்றும் ரஷ்ய கடற்படையினர் செப்டம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் பெருமளவில் ஒரு ராணுவ பயிற்சியை நடத்த உள்ளனர். இந்த…

செப். 14ம் தேதி கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

சென்னை: தமிழக சட்டப்பேரவை செப்டம்பர் 14ம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது என்று தமிழக சட்டப் பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…

5.54 லட்சம் டிஸ்லைக்குகளை தாண்டிச் செல்லும் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சி வீடியோ

புதுடெல்லி: பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சி வீடியோ பாஜகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் 5.54 லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை…

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவர்களிடம் NEET, JEE தேர்வு குறித்து பேசவில்லை; தேர்வுக்கு பதில் பொம்மையா: ராகுல் காந்தி விமர்சனம்

புது டெல்லி: நீட் ஜேஇஇ தேர்வு குறித்து ஆலோசிக்க மாணவர்கள் விரும்புகின்றனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஆனால்,…

ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது:சோனியா

ராய்பூர்: ”நாட்டின் ஜனநாயகத்தில், சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது,” என, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கூறினார். சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி…

மரம் காணவில்லை என்று புகாரளித்த கேரள சிறுவன்

கொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனான பவன் நாஷ், இரண்டு வருடமாக தான் அன்பாக வளர்த்த நெல்லிக்காய் மரம் திடீரென்று இல்லாததை…