Tag: news

விதான் சவுதாவுக்குள் டிவி கேமராக்களுக்கு தடை  – கர்நாடக அரசு அறிவிப்பு 

பெங்களுரூ: விதான் சவுதாவுக்குள் டிவி கேமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கர்நாடக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை…

தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் ; மத்திய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் கலவரங்களினால், அங்குப் பெருமளவில் வாழும் தமிழர்கள் உட்பட இந்தியர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய…

நுழைவு வரி விவகாரம் – நடிகர் விஜய் மேல்முறையீடு

சென்னை: நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார். நடிகர் விஜய் கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை…

அசாமில் சிறுவனை கொன்ற யானை கைது

கோலாகாட்: கோலாகாட் பகுதியில் சிறுவனை கொன்ற வழக்கில் யானையும், அதன் குட்டி யானையும் சிறை வைக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி, அசாம் மாநிலம் கோலாகாட் அடுத்த போகாக்காட்…

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில்,…

சீனாவின் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 தொழிலாளர்கள் தவிப்பு

குவாங்சோ: சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜுஹாய் நகரில் உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்தில் வேலை பார்த்து வந்த 14 தொழிலாளர்கள் சிக்கித் தவித்து வருவதாகச்…

சோமாலியாவுக்கான  மனிதாபிமான நிதி 6 ஆண்டுகளில் மிகவும் குறைந்து விட்டது: ஐ.நா.

ஐக்கிய நாடுகள் சபை: சோமாலியாவில் மனிதாபிமான தேவைகளுக்குப் பதிலளிக்கும் தற்போதைய நிதி ஆறு ஆண்டுகளில் மிக மோசமானது என்பதை ஐ.நா. நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மனிதாபிமான விவகாரங்களின்…

விமானப்படை சாகசங்களுடன் பிரான்சில் தேசிய தின  கொண்டாட்டம்

பாரிஸ்: வண்ணமயமான வான வேடிக்கைகள், முப்படைகளின் அணிவகுப்பு, விமானப்படை சாகசங்களுடன் பிரான்சில் தேசிய தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டங்களை முன்னிட்டு பாரிஸில் உள்ள சாம்ப்ஸ் எலிசீஸின்…

தமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் புதியதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் – ஒன்றிய அரசு

புதுடெல்லி: தமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் புதியதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

தாஜ்மஹால் அதிகாலை 6 மணி முதல் திறக்கப்படும் என அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து, இனி அதிகாலை 6 மணி முதல் தாஜ்மஹால் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என்று ஆக்ரா நிர்வாகம் அறிவித்துள்ளது. தாஜ்மஹால் காலை…