ஆக.13ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
சென்னை: ஆகஸ்ட் 13ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 13ல் திமுக…
சென்னை: ஆகஸ்ட் 13ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 13ல் திமுக…
சேலம்: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. 3-ஆம்…
சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்…
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது.…
சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவு முறையானது படிப்படியாக எளிமைப்படுத்தப்படும் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அப்போது பத்திரப்பதிவில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் சார் பதிவாளர்கள் மீது மட்டுமின்றி…
சென்னை: சென்னையில் நீர்நிலைகளுக்குச் செல்ல மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்…
சென்னை: “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் இரண்டு நாட்களில் 13,247 பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமூக மகப்பேறியல் நிலையம்…
மும்பை: டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்க பரிசு அளிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், டோக்கியோ ஒலிம்பிக்ஸில்…
புதுடெல்லி: ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி…
சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து இந்திய…