Tag: Nagapatnam district

விடங்கேஸ்வரர் திருக்கோயில், தில்லைவிடங்கன், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்

விடங்கேஸ்வரர் திருக்கோயில், தில்லைவிடங்கன், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் தல சிறப்பு : இங்குள்ள விநாயகர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பொது தகவல் : பிரகாரத்தில் மேற்கில்…

 கதிர்காம பாலதண்டாயுதபாணி திருக்கோயில்,  கைவிளாஞ்சேரி,  சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்.

கதிர்காம பாலதண்டாயுதபாணி திருக்கோயில், கைவிளாஞ்சேரி, சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம். தல சிறப்பு : கோயில் மேற்கு பார்த்து அமைந்துள்ளது இங்குள்ள முருகப்பெருமானுக்கு மாம்பழ அர்ச்சனை செய்யப்படுகிறது. இது…

வேதராஜன் திருக்கோயில், திருநகரி, நாகப்பட்டினம் மாவட்டம்

வேதராஜன் திருக்கோயில், திருநகரி, நாகப்பட்டினம் மாவட்டம் பிரம்மாவின் புத்திரன் கர்த்தம பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான். இவனுக்கு தரிசனம் தரப் பெருமாள்…

அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நன்னிலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.

அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நன்னிலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். திருநீலநக்க நாயனார் அவதரித்ததும், திருத்தொண்டு புரிந்ததும் இத்தலமேயாகும். ஒரு சமயம் நாயனார் தன் மனைவியாருடன் இத்தல இறைவனை…

நாகநாதசுவாமி திருக்கோயில், (கேது தலம்), கீழப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம் மாவட்டம்

நாகநாதசுவாமி திருக்கோயில், (கேது தலம்), கீழப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம் மாவட்டம் தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற, பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தைக் கயிறாகப் பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை…

நாகப்பட்டனம் மாவட்டம்,பெரம்பூர், சுப்பிரமணிய சுவாமி கோயில்

நாகப்பட்டனம் மாவட்டம் பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர நாளில் இத்தலத்தை தரிசிக்கலாம். தலவரலாறு: தட்சனின் மகளாக தாட்சாயணி என்னும் பெயரில் பார்வதிதேவி பிறந்து சிவனை…

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்,  வழுவூர்,  நாகப்பட்டினம் மாவட்டம்.

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், வழுவூர், நாகப்பட்டினம் மாவட்டம். இது சோழநாட்டுத் தலம். மயிலாடுதுறை – திருவாரூர்ப் பேருந்துச் சாலையில், மங்கநல்லூருக்கு முன்னால் ‘வழுவூர் பெயர்ப் பலகை’ உள்ள…

அருள்மிகு உச்சிரவனேஸ்வரர்  திருக்கோயில், திருவிளநகர், நாகப்பட்டினம் மாவட்டம்

அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், திருவிளநகர், நாகப்பட்டினம் மாவட்டம் முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்பவன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். இவன் தினமும் திருப்பள்ளி எழுச்சி…

அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம். சைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு ஞானப்பாலை பார்வதி ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல…

வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில்,  வழுவூர்,  நாகப்பட்டினம் மாவட்டம்.

அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில், வழுவூர், நாகப்பட்டினம் மாவட்டம். தாருகாவனத்தில் வசித்த ரிஷிகள், தங்களது யாகத்தால் கிடைக்கும் அவிர்பாகத்தால்தான் தேவர்களே வாழ்கின்றனர் என்று கர்வம் கொண்டனர். அவர்களது…