இந்தியாவில் அதிதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்.. மொத்த பாதிப்பு 1லட்சத்து 25ஆயிரத்தை தாண்டியது…
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதி தீவிரமாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி…
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதி தீவிரமாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தை சூறையாடிய அம்பான் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுமென மாநில…
சென்னை: கொரோனா தடுப்பு மருந்தாக. சித்தமருத்துவ மருந்தா அஸ்வகந்தா மூலிகை அருமையான பலன் தருவதாக டெல்லி ஐஐடி மற்றும் ஜப்பானின் நவீன தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்…
சென்னை: கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான வெண்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் என டிரம்ப் டிவிட் போட்டுள்ளார். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். இந்தியாவில்…
வாஷிங்டன்: கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா அதிபர் டிரம்ப்…
டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.2ஆயிரம் கோடி நிதி தேவை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தின்போது கோரிக்கை வைத்திருந்தார்.…
சென்னை: இலவச மின்சாரத்தை ரத்து செய்யும், மின் கட்டணத்தை உயர்த்தும் வகையிலான மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க…
புதுடெல்லி: கங்கை நீர் அல்லது கங்கை ஆற்றில் இருந்து வரும் நீர் கொரோனாவை குணப்படுத்தக்கூடும் என்ற கோட்பாடு குறித்து ஆய்வு செய்ய நரேந்திர மோடி தலைமையிலான அரசின்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேர் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,342 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் 1,273 பேர்…
டெல்லி: ஊரடங்கு விவகாரத்தில் முதலாளி மனப்பான்மையில் மோடி நடந்துகொள்ளக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி அறிவுறுத்தினார். இன்று காணொளி…