கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் தனியார் ஆய்வகங்கள் மீது கடும் நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மதுரை: கொரோனா பரிசோதனைகளுக்காக கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் தனியார் ஆய்வகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபப்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். கூடுதல் கட்டணங்கள்…