Tag: lock down

மம்தா பானர்ஜி கடிந்த பிறகு 3 மாநிலங்களுக்கு ஆய்வு குழு அனுப்பிய அமித் ஷா

டில்லி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிந்துக் கொண்ட பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத், தெலுங்கானா, தமிழ்கத்துக்கு ஆய்வுக் குழுவை அனுப்பி…

கொரோனா : தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பும் ஊரடங்கு விதி ஆய்வுக் குழுக்கள்

டில்லி ஊரடங்கு விதிகள் சரிவரப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்டறிய மத்திய அரசு தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு ஆய்வுக் குழுவை அனுப்புகிறது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த மத்திய…

கொரோனா : மெக்கா மசூதியில் நடந்த முதல் நாள் ரம்ஜான் பிரார்த்தனை

மெக்கா மிகக் குறைவான ஆட்களுடன் மெக்கா மசூதியில் ரம்ஜான் பிரார்த்தனைகள் நடந்துள்ளன. உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் மிகக் கடுமையாக உள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால்…

பேரு வெச்சவன் சோறு வெக்காததது மாதிரி பரிதாபம் இது..

பேரு வெச்சவன் சோறு வெக்காததது மாதிரி பரிதாபம் இது.. “கைல சுத்தமா பத்து பைசா கிடையாது. சாப்பிட இருக்கிறதும் வயித்துக்கும், வாய்க்குமே பத்தாத கொடுமை. சொந்த ஊருக்கே…

‘ஊரடங்கில் நோ மது.. மத்திய அரசு  திட்டவட்டம்..

‘ஊரடங்கில் நோ மது.. மத்திய அரசு திட்டவட்டம்.. ’’மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும்’ என்ற பஞ்சாப் அரசின் வேண்டுகோளை, மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. கொரோனா…

நாளை முதல் சிறு வணிகர்கள் கடை திறக்க அனுமதி

சென்னை தமிழகத்தில் நாளை முதல் சிறு வணிகர்கள் கடை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய அரசு நாடெங்கும் மார்ச் 25 முதல்…

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் ரூ.500க்கு 19 பொருட்கள் : அரசு உத்தரவு

சென்னை தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதோருக்கும் ரூ.500க்கு 19 மளிகை பொருட்கள் வழங்க அரசு உத்தரவு இட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாதோரும் இந்த பொருட்கள் தேவை…

கடந்த 20 ஆண்டு இல்லாத அளவு வட இந்தியாவில் காற்று மாசுக் குறைவு : நாசா தகவல்

வாஷிங்டன் ஊரடங்கால் வட இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவு காற்று மாசு குறைந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. உலக அளவில்…

மலேசியா : ரம்ஜானை முன்னிட்டு உணவகங்கள் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும்

மலேசியா ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு மலேசியாவில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்கள், துரித உணவு மையங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

15 ரூபாய்க்கு சாப்பாடு.. உதவ முன்வரும் ரயில்வே..

15 ரூபாய்க்கு சாப்பாடு.. உதவ முன்வரும் ரயில்வே.. கொரோனா வைரஸால் இந்தியாவே முடங்கிக் கிடக்கும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, முழு வீச்சில் இயங்கமுடியாமல்…