Tag: karnataka

இன்று முதல் கர்நாடகாவில் தீவிர கொரோனா பரிசோதனை

பெங்களூரு இன்று முதல் கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது, கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு…

கர்நாடகா முழுவதும் பரவலாக கனமழை… 5 பேர் பலி…

கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிறு முதல் கனமழை பெய்து வருவதால் பருவமழை போன்ற…

ஒரு சில செல்வந்தர்களிடமே பாஜக ஆட்சியில் பணம் குவிகிறது : ராகுல் காந்தி

விஜயநகரா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு சில செல்வந்தர்களிடமே பாஜக ஆட்சியில் பணம் குவிவதாக கூரி உள்ளார். கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ்…

கர்நாடகா கனமழை : ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 8000 கன அடி ஆனது

தர்மபுரி கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஒகேனகல்லுக்கு நீர் வரத்து 8000 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த இரு தினங்களாக கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி…

மீண்டும் கர்நாடகாவில் மதுபானங்கள் விலை உயர்வு : மதுப்ப்ரியர்கல் அதிர்ச்சி

பெங்களூரு மதுபானங்களின் விலை கர்நாடகாவில் மீண்டும் உயர்ந்துள்ளதால் மதுப்பிர்யர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் கட்சி தேர்தல்…

பாகிஸ்தான் மீது இந்திய விவசாயிகள் சர்ஜிக்கல் தாக்குதல்… தக்காளி ஏற்றுமதியை நிறுத்தியதால் சட்னி இல்லாமல் ரத்த கொதிப்பு…

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக எந்தநேரத்திலும் இந்திய தாக்குதல் ஏற்படலாம் என்ற பீதியில் பாகிஸ்தான் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து தக்காளி ஏற்றுமதியை நிறுத்தப்போவதாக தக்காளி விவசாயிகள்…

பீர் விலை மீண்டும் உயர்வு : கர்நாடக அரசு மீது மதுப்பிரியர்கள் அதிருப்தி

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பீர் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் மதுப்பிரியர்கள் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே கர்நாடகத்தில் மதுபான விலை குறிப்பாக பீர் விலை 2,…

‘அரக்கனை நான் கொன்று விட்டேன்’ : கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை செய்யப்பட்ட பின் அவரது மனைவி ‘வீடியோ கால்’

கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் (68) இன்று அதிகாலை அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர். லேஅவுட்டில் உள்ள மூன்றடுக்கு வீட்டின் தரைத்தளத்தில்…

இன்டெல் நிறுவனத்தின் AI பிரிவின் தலைவராக இந்தியரான சச்சின் கட்டி நியமனம்..

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) மற்றும் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவின் தலைவராக…

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் மரணம்…

கர்நாடகாவின் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ஓம் பிரகாஷ், இன்று காலை பெங்களூரு எச்எஸ்ஆர் லேஅவுட்டில் உள்ள அவரது வீட்டில் மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார். 68…