ஆகஸ்ட் 5 முதல் கர்நாடக அரசு பேருந்து ஊழியரகள் வேலை நிறுத்தம்
பெங்களூரு வரும் ஆகஸ்ட் 5 முதல் கர்நாடக அரச் பேருந்து ஊழியரகல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.’ கர்நாடக மாநிலத்தில் 4 அரசு பஸ் போக்கு வரத்து…
பெங்களூரு வரும் ஆகஸ்ட் 5 முதல் கர்நாடக அரச் பேருந்து ஊழியரகல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.’ கர்நாடக மாநிலத்தில் 4 அரசு பஸ் போக்கு வரத்து…
கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டம் கட்லுர் கிராமத்தில் கிருஷ்ணா நதியின் மீது நின்று செல்பி எடுத்தபோது மனைவி தன்னை ஆற்றில் தள்ளிவிட்டதாக கணவன் புகார் அளித்துள்ளார். யாதகிரி…
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தனது வகுப்புத் தோழியுடன் நெருங்கிப் பழகி அவரை தாயாக்கிய பாஜக நிர்வாகியின் மகனை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். மங்களூரை அடுத்த புத்தூர்…
உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அரசின் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையா-வை சந்தித்த விவசாயிகள் தங்கள்…
கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலம் மைசூரு, மாண்டியா, பெங்களூரு…
தசரா திருவிழா இந்த ஆண்டு வழக்கமான 10 நாட்கள் கொண்டாட்டத்திற்குப் பதிலாக 11 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைசூரில் கி.பி 1399 இல் விஜயநகரப் பேரரசின்…
பேருந்தில் ஜன்னல் சீட்டுக்கு நடந்த சண்டையில் இளைஞர் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. பெலகாவி நகர பேருந்து நிலையத்தில்…
டெல்லி தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த 5 ஆம் தேதி மணிரத்னம் – கமலஹாசன் கூட்டணியில் வெளியான திரைப்படம் தக்…
நெலமங்களா கர்நாடகாவை நடந்த சா;லை விபத்தில் இரு நடனக் கலைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பெங்களூரு சிவராமபுராவை சேர்ந்த பிரஜ்வல் (வயது 22) மற்று, அதே பகுதியில் வசித்து வந்தவர்…
பெங்களூரு: கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஓலா, உபர் நிறுவனங்களின் சேவை தடைபட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தடையால்,…