பெரியார் சிலை குறித்து சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது :
இந்து முன்னணியைச் சார்ந்த கனல் கண்ணன்...
சென்னை:
ஜி ஸ்கொயர் வழக்கை விசாரித்து வந்த ஆணையர் கண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக...
சென்னை:
வ.உ.சி.க்கு சிலை நிறுவப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு எழுத்தாளர் நெல்லை கண்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாரின், 150வது பிறந்த நாளையொட்டி, கோவை வ.உ.சி., பூங்காவில், அவரின் உருவச் சிலை நிறுவப்படும் என, தமிழக...
புதுச்சேரி
மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி மாநில லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளருக்கு விருது வழங்க உள்ளது.
ஆண்டு தோறும் அனைத்து மாநிலங்களிலும் குற்ற வழக்குகளில் சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு...
மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்று புதிய கட்சியை தொடங்கியுள்ள முன்னாள் அமைச்சர் கண்ணன், புதுவை நாராயணசாமி அரசை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாக சவால் விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையின் மூத்த...