மே 15 அன்று கள்ளக்குறிச்சி பள்ளி கலவர விசாரணையில் 615 பேர் ஆஜராக உத்தரவு
கள்ளக்குறிச்சி வரும் மே 15 அன்று கள்ளக்குறிச்சியில் நடந்த பள்ளிக் கலவரம் குறித்த விசாரணையில் ஆஜராக உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13…
கள்ளக்குறிச்சி வரும் மே 15 அன்று கள்ளக்குறிச்சியில் நடந்த பள்ளிக் கலவரம் குறித்த விசாரணையில் ஆஜராக உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13…
சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த வழக்கில் ஜனவரி 6ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என…
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த ஜூன் மாதம் 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு…
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பெண் மாரடைப்பால் உயிரிழந்தார். விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் சுயநினைவற்ற நிலையில் இருந்தவரை…
கார் விபத்தில் இருந்து நடிகர் ஜீவா, அவரது மனைவி உயிர் தப்பினர். சென்னையில் இருந்து இன்று காலை தனது மனைவியுடன் சேலம் சென்ற நடிகர் ஜீவாவின் கார்…
சென்னை கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுளது சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அதிர்ச்சியை…
18 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆகியவற்றை தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது . கள்ளச்சாராயம்…
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. நாடெங்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஆக்கியுள்ளது.…
சென்னை கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகார்த்தில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்வதாக முதல்வர் மு க ஸ்டாலின் தாக்கி பேசி உள்ளார். சட்டசபையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய…