Tag: IPL

ஐபிஎல் இறுதிப் போட்டியின் சாதனை: ஜியோ ஹாட்ஸ்டாரில் 67.8 கோடி பார்வைகள் பதிவு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி, டிஜிட்டல் தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது, ஜியோ ஹாட்ஸ்டாரில்…

ஐபிஎல் இறுதிப் போட்டி : ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாட முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ அழைப்பு…

ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு இந்திய ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இறுதிப்…

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை அடுத்து 2025 ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

மெட்ரொ ரயிலில்  ஐ பி எல் போட்டியை காண இலவசமாக பயணிக்கலாம்

சென்னை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஐ பி எல் போட்டியை காண இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது. சென்னை மெடோ ரயில் நிர்வாகம் தனது…

ஐ.பி.எல். : சென்னையில் கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாலை விபத்தில் பலி

சென்னையில் நேற்றிரவு சி.எஸ்.கே. மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட ஐ.பி.எல். போட்டி நடைபெற்றது. 2025 ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டம் இது என்பதால்…

பெங்களுரு அணியின் தலைவருக்கு விராட் கோலி பாராட்டு

பெங்களூரு ஐ பி எல் போட்டிகளில் பெங்களூரு அணியின் தலைவரான ரஜத் படிவாருக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்/ வருகிற 22ம் தேதி தொடங்கும் இந்தியாவில் நடைபெறும்…

IPL தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் லீக்கிலிருந்து விலகிய வீரருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கார்பின் போச்சிற்கு வாரிய ஒப்பந்தத்தை மீறியதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10வது பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) ஏப்ரல்…

ஐபில் போட்டிகளின் 10 அணிகளுக்கான கேப்டன்கள்

மும்பை இந்த அண்டுக்கான ஐபில் போட்டியில் 10 அணிகளும் தங்கள் கேப்டனை அறிவித்துள்ளன . மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் ஐ பி எல் தொடர் வருகிற…

ஐபிஎல் 2025: ஊன்றுகோலுடன் மைதானத்துக்கு வந்து பயிற்சியை மேற்பார்வையிட்ட ராகுல் டிராவிட்

2025ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குவதை அடுத்து அனைத்து அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஒரு வாரத்திற்கு முன்பு…

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி வென்ற பரிசுத் தொகை ரிஷப் பந்தின் ஐபிஎல் சம்பளத்தை விடக் குறைவு!

இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. போட்டியையும் கோப்பையையும் வென்ற இந்தியாவுக்கு ₹20 கோடி…