Tag: Erode East Constituency

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி – நாதக உள்பட எதிர்க்கட்சிகள் டெபாசிட் காலி

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் தனது வெற்றியை முதலமைச்சருக்கு சமர்பிப்பதாக தெரிவித்து உள்ளார். திமுக வேட்பளாரை எதிர்த்து…

மதியம் 1மணி நிலவரம்: ஈரோட்டில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 34ஆயிரம் வாக்குகள் முன்னிலை….

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள…

11மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: ஈரோட்டில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 25ஆயிரம் வாக்குகள் முன்னிலை….

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும்பணி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும்பணி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காலை 11மணி வரை 26.03% வாக்குப்பதிவு!

ஈரோடு: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குப்பதிவு நடை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு…

ஈரோடு கிழக்கு தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு – திமுக வேட்பாளர் குடும்பத்துடன் வாக்களித்தார்…

ஈரோடு: இன்று (பிப்ரவரி 5) இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று காலை முதலே விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார்…

பிப்ரவரி 5ந்தேதி வாக்குப்பதிவு: ஈரோடு கிழக்கு  தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற…

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களை கொட்டகைகளில் அடைத்து வைப்பது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி மக்களை கொட்டகைகளில் அடைத்து வைப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் அதுகுறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஈரோடு…

ஈரோடு கிழக்கு தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது… 246 தபால் வாக்குகள் பதிவு!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி இன்று தொடங்கி உள்ளது. அதே வளையில், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கான தபால்வாக்குப்பதிவு…

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டுக்கு ரூ.1500 பட்டுவாடா! சுயேச்சை வேட்பாளர் புகார்…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியான திமுக வாக்குக்கு பணம் கொடுத்து வருவதாகவும், ஒரு ஓட்டுக்கு ரூ.1500 வரை கொடுக்கப்படுவதாகவும், சுயேட்ச்சை வேட்பாளர்…