Tag: EPS

கொரோனா தடுப்பு நிதி: திமுக எம்.பி.க்கள், அன்புமணி ராமதாஸ், ரவீந்திரநாத் உள்பட பலர் தாராளம்…

சென்னை: கொரோனா தடுப்பு நிதியாக திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் உள்பட பலர் தங்களது தொகுதி…

தனித்திருப்போம்! விழித்திருப்போம்! ஸ்டாலின் விழிப்புணர்வு உரை – வீடியோ

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று…

ரூ.4000 கோடி சிறப்பு நிதி ஒதுக்குங்கள்! மோடிக்கு எடப்பாடி கடிதம்..

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.4000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். சீனாவின் கொரோனா…

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா… எண்ணிக்கை 15 ஆக உயர்வு…

சென்னை: தமிழக்ததில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

கொரோனா அச்சுறுத்தல்: இன்று இரவு மீண்டும் மக்களிடம் உரையாற்றுகிறார் மோடி…

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தம் வகையில், இன்று இரவு 8 மணிக்கு மக்களிடம் மீண்டும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

ஈரோட்டில் 695 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்…

ஈரோடு: கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஈரோடு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ஈரோட்டில் 695 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸின் கோரம் தமிழகத்திலும் நாளுக்கு…

கேரளாவில் வீரியமுடன் பரவும் கொரோனா- இன்று ஒரேநாளில் 28 பேர் பாதிப்பு…

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வீரியமுடன் பரவி வருகிறது. இன்று ஒரேநாளில் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலேயே…

நாடு முழுவதும் வரும் 31ந்தேதி வரை பாஸ்போர்ட் சேவை மையங்கள் இயங்காது…

டெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் மார்ச் 31ந்தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடு செல்லுபவர்களுக்கு தேவையான…

புதுச்சேரியில் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு! நாராயணசாமி

புதுச்சேரி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்தும்,இன்று இரவு முதல் 31ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். கொரோனா…

தமிழகஅரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன? முதல்வர் விளக்கம்

சென்னை: தமிழக அரசு சார்பில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி விளக்கமாக எடுத்துரைத்தார். அதன்படி,…