Tag: Edappadi palanisamy

27/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இன்று 6,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத் எண்ணிக்கை…

இன்று 6,993 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,20,716 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று உச்சபட்சமாக 6993 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்து 20ஆயிரத்து 716 ஆக…

இந்தியாவை சுடுகாடாக மாற்றும் மோடி அரசின் இஐஏ 2020 டிராப்ட்….

இந்தியாவை சுடுகாடாக மாற்றும் இஐஏ 2020 டிராப்ட் அதாவது, மத்தியஅரசின் புதிய “சுற்றுச்சூழல் 2020 வரைவு அறிக்கை பொதுமக்களிடையே பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி…

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை2020-ஐ திரும்பப் பெற வேண்டும்" – ஸ்டாலின்

சென்னை: “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கார்ப்பெட் விரிக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020-ஐ திரும்பப் பெற வேண்டும்” என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி…

சுற்றுச்சூழல் சட்டம் குறித்து விமர்சித்த இளம்பெண்ணின் அட்ரஸ் கேட்டும் மிரட்டும் பாஜக… நெட்டிசன்கள் கொந்தளிப்பு….

சென்னை: சுற்றுச்சூழல் சட்டம் குறித்து விமர்சித்த இளம்பெண்ணின் அட்ரஸ் கேட்டும் டிவிட்டரில் பாஜக பிரமுகரான கல்யாண் மிரட்டி வருவது சமூகவலைதள வாசிகளை கொந்தளிக்க செய்துள்ளது. இந்தியாவை சுடுகாடாக…

ரேஷன் கடையில் இலவச முகக்கவசம்: தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்…

மதுரை: தமிழத்தில் உள்ள அனைத்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழகத்தில்…

மோடி அரசின் சுற்றுச்சூழல் கொள்ளையை எதிர்த்த இணையதளத்தின் மீது புதிய நடவடிக்கை!

புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை(இஐஏ) எதிர்த்து பரப்புரை செய்த FridaysforFuture.in என்ற இணையதளம் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட நிலையில், அந்த இணையதளத்தின் நடவடிக்கையானது, அரசியலமைப்பு…

25/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 6,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,99,749 ல் இருந்து 2,06,737 ஆக…

இன்று 6,988 பேர்: கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்தை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 6,988 பேருக்கு தொற்று உறுதியானதால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்தை தாண்டியுள்ளது. சோதனைகள் அதிகம் மேற்கொள்வதால், பாதிப்பு…

கொரோனாவால் இறந்தோர் பட்டியலை தேதிவாரியாக – மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும்"… ஸ்டாலின்

சென்னை: கொரோனாவால் இறந்தோர் பட்டியலை தேதிவாரியாக – மாவட்ட வாரியாக வெளியிட வேண் டும்”என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து…