சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்...
கராத்தே வீரர் ஹூசேனி அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, விரைவில் குணமடைய வேண்டும் என்று தன்னைத்தானே சிலுவையில் அறைந்துகொண்டவர் ஹூசைனி. மேலும் ரத்தத்தால் ஜெயலலிதா உருவத்தை வரைவது...
“தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், நீதிமன்றம் தானாக முன்வந்து இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவனையின் சி.சி. டிவி காட்சிகளை வெளியிட வேண்டும்...
சென்னை,
ஜெயலலிதாவின் கைநாட்டு விசயத்தில் தேர்தல் ஆணையத்தின் மின்னல்வேக செயல் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் நடைபெற இருக்கும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில்...
மதுரை:
உசிலம்பட்டி தனியார் பள்ளி மாணவி, விடுதியில் தூக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவ மாணவிகளுக்கும் தங்குவதற்கு...
கருத்துக்கணிப்புகளை வெளியிடும் ஒவ்வொரு நிறுவனமும், ஏதோ தைல விளம்பரம் மாதரி, "உலகில் அனைத்து அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நூறு சத விஞ்ஞான முறைப்படி கணிக்கப்பட்டது" என்று சொல்கினறன.
அப்படியானால் ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் ஒவ்வொரு மாதிரி வருவது...