Tag: dmk

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பகல் 12.50 நிலவரப்படி அதிமுக முன்னிலை

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் பகல் 12.50 நிலவரப்படி அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிக்கும்…

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: காலை 11.50 நிலவரப்படி அதிமுக முன்னிலை

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் காலை 11.50 மணி நிலவரப்படி அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர்…

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: காலை 11.15 நிலவரப்படி அதிமுக முன்னிலை

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் காலை 11.15 மணி நிலவரப்படி அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர்…

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை

புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை வகித்து வருகிறார். புதுவை மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி…

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக முன்னிலை

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிக்கும் கடந்த…

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும், புதுவையின் காமராஜ் நகர் தொகுதியிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர்…

சுபஸ்ரீ இறப்புக்கு 1 கோடி இழப்பீடு கேட்கும் அவரின் தந்தை: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக நிர்வாகி வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த நிலையில், ரூ. 1 கோடியை இழப்பீடாக அளிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் தமிழக…

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்தை எதிர்க்கிறோம்: உயர்நீதிமன்றத்தில் அதிமுக விளக்கம்

மக்களுக்கு இடையேறு ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்தை முற்றிலுமாக எதிர்ப்பதாகவும், இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில்…

நில அபகரிப்பு வழக்கு: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மு.க அழகிரி ஆஜர்

தயா கல்லூரி கட்ட கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி இன்று நேரில் ஆஜரானார். மதுரை மாவட்டம்…

கொலை போன்ற கொடிய குற்றங்களை தடுக்கும் ஆற்றல் அதிமுக அரசுக்கு இல்லை: மு.க ஸ்டாலின் சாடல்

அதிமுக ஆட்சிக்கு, கொலை போன்ற கொடிய குற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் துளியும் இல்லை என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர்…