Tag: died

கொரோனா : தமிழக முதல்வர் அலுவலக தனிச் செயலர் உயிர் இழப்பு

சென்னை கொரோனா பாதிப்பால் தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலர் உயிர் இழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அளவில் தமிழகம்…

இந்திய படை வீரர்கள் உயிரிழப்பு குறித்த தகவல்களை அரசு இதுவரை தெரிவிக்காதது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி: ​சீனாவுடனான மோதலில் எத்தனை இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை அரசு அதிகார பூர்வமாகத் தெரிவிக்காதது ஏன் என்று பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் ப.…

கொரோனாவுக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. பாதுகாவலர் பலி..

கொரோனாவுக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. பாதுகாவலர் பலி.. ஆந்திர மாநிலம் தர்மாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் வெங்கட்ராமி ரெட்டி. ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.…

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழப்பு

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழந்தார். சென்னையில் கடந்த 2 மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்த 155 செவிலியர்கள் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்…

ஸ்னாக்ஸ் எனக் கடித்த பரிதாபம்.. ஜெலட்டின் வெடித்துப் பலியான சிறுவன்..

ஸ்னாக்ஸ் எனக் கடித்த பரிதாபம்.. ஜெலட்டின் வெடித்துப் பலியான சிறுவன்.. திருச்சி, தொட்டியம் அடுத்த ஆலக்கரை கிராமத்தைச்சேர்ந்த கங்காதரன் என்பவர் மீன் பிடிப்பதற்காக அருகேயுள்ள ஒரு கல்…

மறைந்த ஐ என் டி யு சி தலைவர் ஜி காளன் உடல் இன்று தகனம்

சென்னை உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த ஐ என் டி யு சி மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி காளன் உடல் இன்று…

பட்டாசு வைத்த அன்னாசிப் பழத்தைத் தின்ற கர்ப்பிணி யானை பரிதாப மரணம்

மலப்புரம் பட்டாசு வைத்திருந்த அன்னாசிப் பழத்தைத் தின்ற கர்ப்பிணி யானை பட்டாசு வெடித்து வாய்ப் புண்ணாகித் தவித்து பரிதாபமாக மரணம் அடைந்துள்ளது. கேரள மாநிலத்தின் மலப்புரம் வனத்தையொட்டிய…

சிறப்பு ரயில்களிலேயே இறக்கும் கொடுமை….

சிறப்பு ரயில்களிலேயே இறக்கும் கொடுமை…. கொரோனா ஊரடங்கினால் வெளியிடங்களுக்குப் பணி நிமித்தம் சென்றவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவது நடந்து வருவது அறிந்ததே.…

உடலை எரிக்க எதிர்ப்பு.. மறுபடியும் ஒரு சர்ச்சை..

உடலை எரிக்க எதிர்ப்பு.. மறுபடியும் ஒரு சர்ச்சை.. எத்தனையோ எச்சரிக்கைகளை அரசு வெளியிட்டும் இன்னமும் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வரப்படும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டின்…

ஆகாரமின்றி வாழ்ந்த  அதிசய சாமியார் மரணம்.. 

ஆகாரமின்றி வாழ்ந்த அதிசய சாமியார் மரணம்.. குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள சாரதா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகலாத ஜானி என்கிற சர்னிவாலா மாதாஜி. உணவு மற்றும்…