Tag: Covid-19

பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல் தலைவருமான பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று….!

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் ‘ஜன சேனா’ கட்சியின் தலைவருமான நடிகர்…

தமிழகத்தில் கொரோனா உச்சம்: இன்று 8,449 பேருக்கு பாதிப்பு 33 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் உச்சம்பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,449 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், ஒரே…

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதியானது…!

டெல்லி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்று…

சென்னையில் தினசரி 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்: காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: சென்னையில் தினசரி 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள்…

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்தி வைப்பு…!

புதுச்சேரி: கொரோனா பரவலின் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ்…

கொரோனாவில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டெல்லி: கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும்படி பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு…

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று….!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடும் காய்ச்சல் காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடியூரப்பா…

மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு: போலீசார் தீவிர கண்காணிப்பு

மும்பை: மகாராஷ்டிரா முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. மகாராஷ்டிராவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று தொலைக்காட்சி வழியே உரையாற்றிய முதலமைச்சர் உத்தவ்…

கர்நாடகாவில் மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும்: சுகாதார அமைச்சர் சுதாகர் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் என்று சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும்…