Tag: Covid-19

திருப்பதி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய தடை: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள சீனிவாசமங்காபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை…

டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க வேண்டும்: டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

சென்னை: டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி நேரம் வரை என குறைக்க வேண்டுமென்று டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம்…

கொரோனா தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்த பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 5 யோசனைகள்…!

டெல்லி: கொரோனாவை எதிர்கொள்ளவும், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் பிரதமர் மோடிக்கு 5 யோசனைகளை தெரிவித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதி உள்ளார். பிரதமர்…

வெளிமாநில மக்கள் கேரளா வர முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கேரளா வரும் வெளிமாநிலத்தவருக்கு முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. நேற்று 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை…

மும்பையில் முன் களப்பணியாளர்களுக்கு 3 நிறங்களில் பாஸ்கள் அறிமுகம்…!

மும்பை: மும்பையில் முன் களப்பணியாளர்கள் பயணிக்க சிவப்பு, பச்சை மஞ்சள் நிறங்களில் பாஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவும், கட்டுப்பாட்டுகளும்…

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு 4,002 ரயில் பெட்டிகள் தயார்: இந்திய ரயில்வே அறிவிப்பு

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக…

அனைத்து ஞாயிற்றுக்கிழமையிலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிப்பு…!

சென்னை: இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமையிலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் கடந்த 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை…

17/04/2021 7 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று உச்சபட்சமாக புததாக 9,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 339 பேர் உயிரிழந்துள்ளனர். அதினபட்சமாக சென்னையில் இன்று 2884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில்…

இன்று 9,344 பேர் பாதிப்பு 39 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சக்கட்ட கொரோனா பாதிப்பு ….

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இன்று 9,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39…

16/04/2021 6 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் 8,449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 2636 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…