Tag: Covid-19

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்: தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

சென்னை: மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 29…

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று….!

டெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ள விவரம் வருமாறு: எனக்கு கொரோனா தொற்று…

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று…!

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனோ தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வருவதால் இரவு நேர…

சென்னையில் கூடுதலாக 10,000 படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் கூடுதலாக 10,000 படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் சென்னை பல்கலைக்கழக மாணவர்…

உத்தரப்பிரதேசத்தில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அறிவிப்பு…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உத்தரப்…

கொரோனாவுக்கு எதிரான போரில் கடைசி ஆயுதமே ஊரடங்கு: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஊரடங்கு என்பது கடைசி ஆயுதமே என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவலின் சூழல் குறித்தும் இன்று பிரதமர் மோடி நாட்டுமக்களிடம் உரையாடினார். அப்போது…

பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்தில் 39 ஊழியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று…!

டேரோடூன்: பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்தில் உள்ள 39 ஊழியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை காரணமாக பாதிக்கப்படுவோரின்…

சேலத்தில் மாநகராட்சி ஆணையத்தின் டிரைவ் இன் கொரோனா சோதனை மையம்…!

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சியின் ஏற்பாட்டின் படி, டிரைவ் இன் கொரோனா சோதனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில…

கொரானா நோய் பாதுகாப்பு மையங்கள் தொடங்க தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு…!

சென்னை: கொரானா நோய் பாதுகாப்பு மையங்கள் தொடங்க தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா நோய் பாதுகாப்பு மையங்கள் தொடங்க விருப்பம் உள்ள மருத்துவமனைகள்,…

கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின்…