Tag: Covid-19

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளில் 64,000 படுக்கைகள் தயார்: ரயில்வே அமைச்சகம் தகவல்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளில் 64,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை…

வீட்டில் உள்ள கொரோனா நோயாளி தனிமைப்படுத்துதலை மீறினால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: கொரோனா நோயாளி வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. கொரோனா 2து அலை காரணமாக தமிழகத்தில் நாள்தோறும்…

வாஜ்பாய் உறவினரும், முன்னாள் எம்பியுமான கருணா சுக்லா கொரோனா தொற்றுக்கு பலி..!

டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உறவினரும், முன்னாள் எம்பியுமான கருணா சுக்லா கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார். அவருக்கு வயது 70. காங்கிரஸ் தலைவரும், 14வது மக்களவை…

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயார்: தைவான் அறிவிப்பு

தைபே: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக தைவான் அறிவித்து உள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 3, 23,144 போ்…

கொரோனா பரவல் எதிரொலி: அசாமில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு

திஸ்பூர்: அசாமில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அசாம்…

நாடு முழுவதும் உச்சத்தில் கொரோனா பரவல்: பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

டெல்லி: நாளை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை படு தீவிரமாக உள்ளது. டெல்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா,…

மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு: சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை

சென்னை: மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவது…

சனிக்கிழமையும் இறைச்சிக் கடைகள், மீன் சந்தைகளை மூட தமிழக அரசு உத்தரவு….!

சென்னை: சனிக்கிழமையும் இறைச்சிக் கடைகள், மீன் சந்தைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஞாயிறுக்கிழமைகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் அதிக அளவில் மக்கள்…

வீட்டிற்குள் இருந்தாலும் மக்கள் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

டெல்லி: வீட்டிற்குள் இருந்தாலும் மக்கள் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை குறைக்க மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு…

கொரோனா பரவல் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்து: மமதா பானர்ஜி வரவேற்பு

கொல்கத்தா: கொரோனா வைரஸ் வேகமாக பரவ இந்திய தேர்தல் ஆணையம் தான் காரணம் என்ற சென்னை உயர்நீதிமன்ற கருத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரவேற்பு…