Tag: Covid-19

ஓரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை: எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில், ஒரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில்,…

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது….

மும்பை: மகாராஷ்டிராவில் நேற்று3,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,01,141ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 127 பேர் சிகிச்சை…

தொடரும் கொரோனா அச்சுறுத்தல்: அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற தாக்கரே வலியுறுத்தல்

மும்பை: கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். தேசிய அளவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலம்…

திமுக ஜெ. அன்பழகன் உள்பட 19 பேர் இன்று கொரோனாவால் மரணம்…! ஒட்டுமொத்த பலி 326 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு திமுக ஜெ. அன்பழகன் உள்பட 19 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை சுகாதாரத்துறை தினமும் வெளியிடும். அதன்படி இன்று…

கொரோனா: எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள் பாலை அறிமுகம் செய்தது மதர் டெய்ரி

டெல்லி: டெல்லியில் முன்னணி பால் சப்ளையரான இருந்து வரும் மதர் டெய்ரி நிறுவனம், பட்டர்ஸ்காட்ச் சுவை கொண்ட ஹால்டி பால் (மஞ்சள் பால்) அறிமுகப்படுத்தியுள்ளது. செறிவூட்டப்பட்ட மஞ்சள்…

கொரோனா நோயாளிகளுக்காக கூடுதலாக 1000 படுக்கைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை : சென்னை கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 21 பேர் பலி…! 300ஐ கடந்தது எண்ணிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 21 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 307ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகளை சுகாதாரத்துறை…

வெளிநாட்டில் கணவர் இறந்த மறுநாள் குழந்தை பெற்றெடுத்த பெண்..! கேரளாவில் சோகம்

திருவனந்தபுரம்: துபாயில் கணவர் இறந்த மறுநாளே கேரளாவில் உள்ள அவரது மனைவி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் நிதின். அவரது மனைவி அதிரா. இருவரும்…

லாக்டவுன் காலத்தில் அதிகம் விற்பனையான பார்லே ஜி பிஸ்கெட்டுகள்…! சுவாரசிய தகவல்

டெல்லி: கோவிட் 19 காலக்கட்டத்தில் பார்லே ஜி பிஸ்கெட்டுகள் அதிகம் விற்பனையாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு அமலில்…

மேற்கு வங்கத்தில் வரும் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு: முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறி உள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற அமைச்சரவைக்…