கோவிட் -19: சென்னையில் குறைந்தது! மற்ற மாவட்டங்களில் உயர்கிறது!!
சென்னை: சென்னையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000 க்கும் கீழே குறைந்துள்ளது. ஆனால், அதே சமயம் மற்ற மாவட்டங்களில் கோவிட் -19…
சென்னை: சென்னையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000 க்கும் கீழே குறைந்துள்ளது. ஆனால், அதே சமயம் மற்ற மாவட்டங்களில் கோவிட் -19…
சென்னை: சென்னையில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கும் மேலாக குறைந்து வருகிறது. இது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.…
ஜூன் 24, 2020 புதன்கிழமை, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சோவெட்டோவில் உள்ள கிறிஸ் ஹனி பரக்வநாத் மருத்துவமனையில் தன்னார்வலர் ஒருவர் கொரோனா தடுப்பு மருந்தைப் பெறுகிறார். ஆம், பிரிட்டனில்…
சென்னை: நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும், புதுப்பிக்காதவர்களுக்கும், நிவாரணம் வழங்க வாய்ப்பு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கின் உத்தரவு காரணமாக, நலவாரியத்தில் பதிவு…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் கேரளாவில் 301 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்தியாவில் முதல்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. ஒரு கட்டத்தில்…
சென்னை: சென்னையில் ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
சென்னை: அமைச்சர் தங்கமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச்…
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு அபாயம் அவர்களின் புகைக்கும் பழக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இருப்பினும் அந்த அபாயத்தின் தீவிரத் தன்மைக்…
பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நிதீஷ் குமாரின் அரசு இல்லத்தில் அவரது மருமகள் தங்கி உள்ள நிலையில்,…
டெல்லி: டெல்லியில் 24 மணி நேரத்தில் 2,008 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது. டெல்லியில் கொரோனாவை…