Tag: Covid-19

அமிதாப், அபிஷேக்கை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா: மகளுக்கும் பாதிப்பு உறுதியானது

மும்பை: அமிதாப் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 77 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக…

பாராட்டுக்களைக் குவித்து வரும் தமிழக அரசு மற்றும் வேலூர் சிஎம்சியின் COVID-19 சிகிச்சை நெறிமுறைகள்

டிஎன்எம் உறுப்பினர்களுக்கான ஆன்லைன் நிகழ்வில், ஆந்திர முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி.வி.ரமேஷ், அளவில்லாத சைட்டோகைன் உற்பத்தி மற்றும் தூண்டப்பட்ட இரத்த உறைவு ஆகியவை COVID-19…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாதுகாவலர்: நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ரேகா வசிக்கும் பங்காவுக்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரபல பாலிவுட் நடிகை ரேகா வசிக்கும் பங்காவுக்கு…

கொரோனா: கட்டுப்பாடுகள் தளர்விற்குப் பிறகு நண்பர்களை மீண்டும் பாதுகாப்பாகச் சந்திப்பது எப்படி?

இந்த ஊரடங்கின் போது பலரும் தவறவிட்ட, இப்போதும் தவறவிடும் ஒரு விஷயம், சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வது, ஏனெனில், மனிதர்களாக சமூகமயமாக்கல் என்பது நமக்கு இயல்பானது. ஆனால், முன்போல்…

ஒடிசாவில் ஒரே நாளில் 570 பேருக்கு கொரோனா: பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் புதிதாக 570 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் கொரோனா பரவாமல்…

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 62.78% உயர்வு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 62.78 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்துவதில் மத்திய அரசு தீவிர வேகம் காட்டி…

சென்னையில் 50% பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம்: தமிழக அரசு அனுமதி

சென்னை: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காரணாமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில்…

புனேயில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஜூலை 13 முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்

புனே: புனேயில் வரும் 13ம் தேதி முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்த ஊரடங்கு…

அனைத்து தேர்வுகளையும் யுஜிசி ரத்து செய்ய வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று யுஜிசிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 3…

ஓட்டுநர், அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட எடியூரப்பா

பெங்களூரு: அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் தமது…