Tag: Covid-19

சென்னை காவல்துறையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: உதவி ஆணையர் உள்பட 8 பேருக்கு பாதிப்பு

சென்னை: சென்னையில் காவல்துறை உதவி ஆணையர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இன்னமும் குறையவில்லை. நாள்தோறும்…

ஜம்முகாஷ்மீர் பாஜக தலைவருக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவுக்கு கொரோனா உறுதியானதால் அவருடன் தொடர்பில் இருந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனிமைப்படுத்திக்கொண்டார். காஷ்மீரில் சில வாரங்களுக்கு முன்…

சென்னை மாநகராட்சி நடத்திய காய்ச்சல் முகாமில் பத்து லட்சம் பேருக்கு பரிசோதனை 

சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்மில் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவல்…

நள்ளிரவுக்கும் அதிகாலை 3 மணிக்கு இடையில் இறக்கும் கோவிட்-19 நோயாளிகள்: விளக்கும் தமிழக மருத்துவர்கள்

தூக்கத்தின் போது இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு வீழ்ச்சியடைவது சிகிச்சை நெறிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பு, நள்ளிரவு முதல் அதிகாலை வரை நிகழ்ந்த பெரும்பாலான…

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 66 பேர் பலி: மொத்த உயிரிழப்பு 2000ஐ தாண்டியது

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 66 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றுகள் குறித்த அறிவிப்பை சுகாதாரத் துறை வெளியிட்டு வருகிறது.…

கர்நாடகாவில் இன்று அதிகரித்த கொரோனா: 2627 பேருக்கு பாதிப்பு, 71 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று புதிதாக 2,627 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்து…

கோவையில் இதுவரை இல்லாத கொரோனா: ஒரே நாளில் 117 பேருக்கு பாதிப்பு, ஒருவர் பலி

கோவை: கோவை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு இன்று ஒரே நாளில், 117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. கோவை மாவட்டத்தில், கொரோனா…

கர்நாடகாவில் 15 நாட்களில் 2 மடங்காகும் கொரோனா: சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பானது அடுத்த 15 முதல் 30 நாட்களில் இரண்டு மடங்காக வாய்ப்பு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில்…

கொரோனாவிலிருந்து குணம் பெற்றவர்களின் விகிதம் 62.93 சதவீதம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

டெல்லி: கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.93 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும்…

திருவண்ணாமலையில் மேலும் 151 பேருக்கு கொரோனா: 3 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தலைநகர் சென்னையில் பரவலாக காணப்பட்ட…