3 மாதம் கடன் தவணைகள் செலுத்த வேண்டாம்! ரிசர்வ் வங்கி
டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகையான கடன்களின் தவணைகள் செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்க…
டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகையான கடன்களின் தவணைகள் செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்க…
புது டெல்லி: வங்கிகளில் கடன் வாங்கியோர் 3 மாதங்களுக்கு இஎம்ஐ கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர்…
பாட்னா: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் போக்குவரத்து முடங்கியதால், அண்டை மாநிலங்கள், மற்றும் மாவட்டங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கடுமையான…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் லேட்டஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, விமான நிலையங்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 276 பேருக்கு கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று ஆய்வு செய்தற்கான ஆய்வகங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கி வருகிறது. ஏற்கனவே தமிழக்ததில் 7…
காந்திநகர்: இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், பள்ளிக் கல்லூரிகள் அனைத்தும் மார்ச் 31ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 1ம் வகுப்பு முதல் 9ம்…
சென்னை: இத்தாலியில்,கொரோனா தொற்று பரவலுக்கு, அங்குள்ள மருத்துவமனைகளே பெரும் காரணமாக இருந்த நிலையில், நமது நாட்டில் உள்ள மருத்துவமனைகள், கொரோனா தொற்றுக்களை சமாளிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது……
பீஜிங்: கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான சீன மக்கள் தற்போழுதுதான் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு வரும் வேளையில், அங்கு…
புது டெல்லி: மாநிலங்களவையில் காலியாகும் 55 இடங்களுக்கு தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தேர்தல் அறிவித்தது. பிறகு பாஜக உறுப்பினர் வீரேந்தர் சிங் பதவி…
சென்னை: தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக, சட்டப் பேரவை கூட்டத்…