Tag: Coronavirus

24மணி நேரத்தில் 3176 பேர் உயிரிழப்பு: அமெரிக்காவை சூறையாடும் கொரோனாவுக்கு இதுவரை 50,243 பேர் பலி!

வாஷிங்டன்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவை சின்னாப்பின்னமாகி வருகிறது. அங்கு நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும்…

பிளாஸ்மா தெரபியில் வியக்கத்தக்க முடிவுகள்.. கெஜ்ரிவால் பெருமிதம்…

டெல்லி: பிளாஸ்மா தெரபியில் வியக்கத்தக்க முடிவுகள் கிடைத்துள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றிருப்பதாகவும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள…

கொரோனா பாதிப்பால் உலகில் 1.90 லட்சம் பேர் உயிரிழப்பு

ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1.90…

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை தொடங்கியது

லண்டன்: பிரிட்டனில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தி சோதனை செய்யும் பணிகள் தொடங்கியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ்க்கான…

ATM இயந்திரம் மூலம் கொரோனா பரவல்?

பரோடா: குஜராத் மாநிலம் பரோடாவில் பணியாற்றி வந்த ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணுவ தரப்பு வெளியிட்ட தகவலில், பரோடாவில்…

நீதிமன்றங்கள் திறப்பது எப்போது? 29ந்தேதி காணொளி கூட்டத்துக்கு தலைமைநீதிபதி அழைப்பு…

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள நீதிமன்றங்களை மே 3ந்தேதிக்கு பிறகு திறப்பது குறித்து வரும் 29ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலஅனைத்த நீதிபதிகளிடம் காணொளி காட்சி…

கொரோனாவுக்கு மத சாயம் பூசுவதை நிறுத்த வேண்டும் -ரகுராம் ராஜன்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத சாயம் பூசுவதை தடுக்க வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். தப்லீ-இ-ஜமாத் உறுப்பினர்கள் சமூக…

கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் அவசரம் வேண்டாம்… உலக சுகாதார மையம்

ஜெனிவா: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை தளர்த்துவதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று உலக…

‘எனக்கில்ல… எனக்கில்ல…’ என் பாதுகாவருக்குத்தான்… பொள்ளாச்சி ஜெயராமன் அலறல்…

பொள்ளாச்சி: துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என தகவல்கள்…

மேலும் 83 பேருக்கு பாதிப்பு: தவறான முடிவுகளால் ரேபிட் கிட் சோதனையை நிறுத்தியது ராஜஸ்தான்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு ரேபிட் கிட் மூலம் நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் தவறான…