கோயம்பேடு சந்தை திறக்க வாய்ப்பில்லை… தமிழகஅரசு தகவல்
சென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட் கோயம்பேடு சந்தை, தற்போதைக்கு திறக்க வாய்ப்பே இல்லை என சென்னை உயர்நீதிதிமன்றத்தில் சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரவலுக்கு முக்கிய…
சென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட் கோயம்பேடு சந்தை, தற்போதைக்கு திறக்க வாய்ப்பே இல்லை என சென்னை உயர்நீதிதிமன்றத்தில் சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரவலுக்கு முக்கிய…
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளது மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
கோபிசெட்டிப்பாளைம்: எங்கள் உயிரைவிட மாணவர்களின் உயிரே முக்கியம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், 10ம்…
நியூயார்க்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவின் கண்களில் விரைலைவிட்டு ஆட்டி வருகிறது. அங்கு கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, பலியானோர் எண்ணிக்கை 1…
புதுடெல்லி: இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்து 466-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி…
சென்னை: சென்னையில் இருந்து சேலத்திற்கு நேற்று விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டு…
புதுடெல்லி: கொரோனா பாதிப்பில் முதல் 10 இடங்களில் உள்ள ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா முதலாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 58…
சென்னை: தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் இன்று புதியதாக 827 பேருக்கு…
சென்னை: கொரோனாவுக்கு பலியான சென்னை பிரபல மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 8 பேருக்கு, சென்னை எழும்பூர்…
பெங்களூர்: கர்நாடகாவில் ஜூன் 1ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்படும் என அம்மாநில மீன்வளத்துறை அமைச்சர் கோட்டா ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக…