Tag: Coronavirus

‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’! தடுப்பூசி திட்டத்தை தொடங்கிய பிரதமர் மோடி உரை!

டெல்லி: ‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’ என்று தடுப்பூசி திட்டத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார். உயிரிக்கொல்லி…

கொரோனா தடுப்பூசி குறித்து சந்தேகமா? பொது சுகாதாரத்துறை தரும் விளக்கம் இதோ…

சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக பல்வேறு வதந்திகள் உலவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்து உள்ளது. நாடு…

நாளை (16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்…

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, மதுரையில் முதல்வர்…

கொரோனா பரவல் குறித்து விசாரணை: சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு…

பீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய உலக சுகாதார குழுவினரை அனுமதிக்க மறுத்த சீனா தற்போது, அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, உலக சுகாதார…

நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் வரும் 16ந்தேதி (ஜனவரி) முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே 13ந்தேதி தடுப்பூசி போடப்படும்…

பிளிஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் வேண்டுகோள்…

சிங்கப்பூர்: தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ, பிளிஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என , வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் தனக்கு தடுப்பூசி போட்ட மருத்துவ பணியாளருடன்…

யுஎஸ், யுகே தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஈரான் தடை….

தெஹ்ரான்: உலகின் பல நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ள நிலையில், ஈரான் நாடு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது.…

09/01/2021 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 89,355,919 ஆக அதிகரிப்பு

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 89,355,919 ஆக அதிகரித்துள்ளது. அதுவேளையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 64,008,018 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டை கடந்தும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா…

போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் 2 நாளில் உயிரிழப்பு… பரபரப்பு

லிஸ்பின்: போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்களப் பணியாளரான சுகாதாரத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் அடுத்த 2 நாளில் திடீரென மரணத்தை தழுவியிருப்பது…

ஜனவரி 13-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்! மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில், பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், வரும் 13ந்தேதி (ஜனவரி, 2021) முதல்…