கொரோனா பற்றிய வதந்தி: கோவையில் ஹீலர் பாஸ்கர் கைது, சிறையில் அடைப்பு
கோவை: கொரோனா பற்றி வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை போலீசார் கோவையில் கைது செய்துள்ளனர். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும்…
கோவை: கொரோனா பற்றி வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை போலீசார் கோவையில் கைது செய்துள்ளனர். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும்…
ரோம்: இத்தாலியில் கொரோனா வைரசால் மேலும் 5 மருத்துவர்கள் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. உலகில் அதிவேகமாக பரவி…
சென்னை: கொரோனாவை எதிர்த்து போராடும் வகையில் தமிழக அரசு தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அயர்லாந்தில் டப்ளின் நகரில் இருந்து வந்த எம்பிஏ மாணவருக்கு…
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை 4 ஆக இருந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த, இத்தாலி…
சண்டிகர் மாநில அடைப்பால் துயருறும் ஏழைகளுக்குப் பஞ்சாப் கிடங்கில் உள்ள 2 கோடி டன் தானியங்களை வழங்க அனுமதிக்க மத்திய அரசுக்கு முதல்வர் அமரிந்தர் சிங் கோரிக்கை…
அகமதாபாத்: குஜராத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மாநில அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி…
புளோரிடா: கொரோனா வைரசுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களில் கிட்டத்தட்ட 40% பேர் 54 வயதுக்கு குறைவானவர்கள் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறி…
டெல்லி: வரும் ஞாயிறன்று மக்களே முன்னின்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு…
சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர் என்றும், வரும் வரும்…
மும்பை: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை சூறையாடி வருகிறது. இந்த நிலையில், அரபு நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்கள் சுமார் 26…