Tag: corona

கொரோனா : அரசு மையத்தில் இருந்து சென்றாலும் சுய தனிமை அவசியம் – மத்திய அரசு

டில்லி அரசு தனிமை மையத்தில் இருந்து வெளியே சென்றாலும் மேலும் 14 நாட்கள் சுய தனிமையில் இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் பரவி…

ஐவர் அணி – இது வேற மாதிரி…

ஐவர் அணி – இது வேற மாதிரி… “எனக்குச் சின்ன வயசுல இருந்தே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக போராடணும், நாட்டுக்காக பாடுபடணும்னு ஆசை. அது நிறைவேறாமலே போய்விட்டது.…

கொரோனா : தனிமை விதி மீறல் செய்வோரைக் கண்டறியும் செயலி

டில்லி கொரோனாவால் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் விதி மீறல் செய்து வெளியில் சுற்றுவதைக் கண்டறியச் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்…

ஷூவும் போச்சு, சுதந்திரமும் போச்சு.. சீனா பார்சல் தந்த சிக்கல்..

ஷூவும் போச்சு, சுதந்திரமும் போச்சு.. சீனா பார்சல் தந்த சிக்கல்.. உலகம் முழுவதும் உயிர் கொல்லி நோய் கொரோனாவை அனுப்பி வைத்துள்ள தேசம், சீனா. அந்த நாட்டில்…

ஏப்ரல் 5 அன்று இரவு 9 நிமிடங்களுக்கு மின் விளக்கை அணைத்து டார்சுகளை ஏற்றுங்கள் : பிரதமர் மோடி  வேண்டுகோள்

டில்லி பிரதமர் மோடி இன்றைய தனது தொலைக்காட்சி உரையில், ”எனது அன்பு மக்களே, வணக்கம், கொரோனா வைரஸ் பரவுவதை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து…

 ஆரம்பத்தில் சீனா கொரோனா தாக்கத்தை மறைத்தது : சீன பேராசிரியர் டலி யங்

சிகாகோ சீன அரசு ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்தை மறைத்ததாகச் சீன ஆர்வலரும் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியருமான டலி யங் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர்…

கொரோனாவுடன் மதத்தை இணைத்துப் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை : தமிழக அமைச்சர்

கோவை கொரோனா பரவுவதையும் மதத்தையும் இணைத்துப் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அமைச்சர் வேலுமணி எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனாவால் ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடு எது தெரியுமா?

சியோல் கொரோனா வைரஸ் தொற்றால் வடகொரியாவில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,15,057 ஆகி உள்ளது.…

அனைத்துவகை சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு: காவல்துறை டிஜிபி அதிரடி உத்தரவு

சென்னை: அனைத்து வகை சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், காவலர்கள் தடுத்தி நிறுத்தி சோதனை செய்ய வேண்டாம் என்று தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.…

தப்லிகி ஜமாத் : 9000 உறுப்பினரும் தொடர்பில் உள்ளவர்களும் தனிமைப் படுத்தப்பட்டனர்.

டில்லி நிஜாமுதினில் நடந்த் தப்லிகி ஜமாத் அமைப்பின் 9000 உறுப்பினரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் பெரும்பாலானவை டில்லி நிஜாமுதீனில்…