Tag: corona

நடு ரோடில் ஓவியம் மூலம் கொரோனா விழிப்புணர்வு வழங்கும் விசாகபட்டினம் காவல்துறை

விசாகப்பட்டினம் விசாகப்பட்டினம் காவல்துறையினர் நடு சலையில் ஓவியம் மூலம் கொரோனா விழிப்புணர்வை ஊட்டி வருகின்றனர். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து…

லக்னோ : கொரோனாவில் இருந்து மீண்ட இரண்டரை வயதுக் குழந்தை

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டரை வயதுக் குழந்தை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கிங்ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கொரோனா…

புதுக்கோட்டையில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் மளிகைக் கடைகளைத் திறக்க ஆட்சியர் உத்தரவு

புதுக்கோட்டை இனி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மளிகைக் கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் திறக்க வேண்டும் என ஆட்சியர் உமா மகேஸ்வ்ர் உத்தரவு இட்டுள்ளார். இந்தியாவில்…

மத்தியப்பிரதேசத்தில் கைதி ஒருவருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் கைதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

ஊரடங்கு இல்லை எனில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தைத் தாண்டி இருக்கும் : அரசு செயலர்

டில்லி ஊரடங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கொரோனா பாடிபு 8 லட்சத்தைத் தாண்டி இருக்கும் எனச் சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள்…

தமிழக அரசு மளிகைப் பொருள் பாக்கெட்டை ரூ.250க்கு வழங்க மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்

சென்னை தமிழக அரசு வழங்கும் ரூ.500க்கான மளிகை பொருட்கள் பாக்கெட்டை ரூ.250 ஆக குறைக்க மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு…

கோவை மாவட்டத்தில் 118 பேருக்கு கொரோனா சிகிச்சை: கண்காணிப்பு பணிகள் தீவிரம்

கோவை:கோவையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 118 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை…

இத்தாலியில் கொரோனாவின் கோரத்தாண்டவம்: ஏழை குடும்பங்களுக்கு உணவு வினியோகிக்கும் மாபியாக்கள்

ரோம்: இத்தாலியில் மாபியா கும்பல், குடியிருப்புவாசிகளுக்கு உணவை வினியோகிக்க தொடங்கி இருக்கிறது. கொரோனாவின் கோர பசிக்கு உலக நாடுகளில் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கிறது இத்தாலி. அந்நாட்டில்…

சென்னையில் இன்று 2 மருத்துவர்களுக்கு கொரோனா…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று 2 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு…

புதுச்சேரியில் முதல் கொரோனா பலி…

புதுச்சேரி: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்தார். இதுவே புதுச்சேரியின் முதல் கொரோனா பலி. கொரோனா பரவல் இந்தியாவில் தீவிரமடைந்து…