சென்னை : ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த 48 வயது பெண் கொரோனாவால் மரணம்
சென்னை கொரோனா பாதிப்பால் இன்று ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த 48 வயதுள்ள ஒரு பெண் மரணம் அடைந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4800 ஐ தாண்டி உள்ளது.…
சென்னை கொரோனா பாதிப்பால் இன்று ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த 48 வயதுள்ள ஒரு பெண் மரணம் அடைந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4800 ஐ தாண்டி உள்ளது.…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,987 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மூன்றாம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில்…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 97,399 உயர்ந்து 38,21,917 ஆகி இதுவரை 2,65,051 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
சென்னை கொரோனா பாதிப்பு மாவட்ட வரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன் தினம் வரை கொரோனா பாதிப்பு 4058 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில்…
சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று 771 அதிகரித்து மொத்தம் 4829 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று24 மணி…
சென்னை கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி தேவை என வேண்டிய தமிழக அரசுக்கு, இதுவரை முதல்வர் நிவாரண நிதி 347.76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு…
பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தம்முடன் கொரோனா தனிமை மையங்களுக்கு வரலாம் என அழைத்துள்ளார். நாடெங்கும் பரவி வரும் கொரோனா…
சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கஷ்டப்பட்டு வந்த முடிவெட்டும் தொழிலாளி ஒருவர் இன்று தற்கொலை செய்துகொண்டார். இந்த…
துபாய்: துபாயில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களில் சமூக விலகல் இருக்காது என்பது அதிர்ச்சியை தருகிறது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் சொந்த ஊர்…
சென்னை: ஐஸ்அவுஸைத் தொடர்ந்து சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள சவுகார்பேட்டை அம்மா உணவகத்தில் பணியாற்றிய மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில்…