Tag: corona

கொரோனா கொடையாகத் தந்த  இயற்கை வழி கர்ப்பத்தரிப்பு

கொரோனா கொடையாகத் தந்த இயற்கை வழி கர்ப்பத்தரிப்பு சென்னையைச் சேர்ந்த ஐடி தம்பதியினர், திருமணமாகி மூன்று நான்கு வருடங்களாகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் குழந்தை பேறு மருத்துவரை…

சென்னையில் ஒரே நாளில் மூவர் கொரோனாவுக்கு பலி : மக்கள் அச்சம்

சென்னை சென்னையில் மேலும் மூவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று வரை 37 பேர் கொரோனாவால் உயிர் இழந்திருந்தனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில்…

இந்தியா : 56 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,351 ஆக உயர்ந்து 1889 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3344 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 39.15 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 98,261 உயர்ந்து 39,15,636 ஆகி இதுவரை 2,70,683 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக அதிகரிப்பு: முழு பட்டியலை வெளியிட்ட மாநகராட்சி

சென்னை: சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பான பட்டியலை சென்னை மாநகராட்சி விரிவாக வெளியிட்டு உள்ளது.…

கொரோனா பரிசோதனைகளை அதிகரியுங்கள்: 3 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு…

ஆட்டுக்கும் பப்பாளிப் பழத்துக்கும் கொரோனாவா? : பதற வைக்கும் பரிசோதனை முடிவு

டொடோமா, தான்சானியா தான்சானியா நாட்டில் ஆட்டுக்கும் பப்பாளிப்பழத்துக்கும் கொரோனா உள்ளதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அவ்வகையில் தான்சானியாவில் தான்சானியாவில்…

கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் மாநில வாரியான  விவரம்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாநில வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை மொத்தம் 4829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மேலும் 580…

கொரோனா : சோதனைகள், நோயாளிகள், மரணம் அடைந்தோர்– ஒரு கண்ணோட்டம்

டில்லி இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நடைபெற்றுள்ள கொரோனா சோதனை, நோயாளிகள் மற்றும் மரணம் அடைந்தோர் குறித்த ஒரு கண்ணோட்டம் இதோ நேற்று வரை தமிழகத்தில் 1,88,241 கொரோனா…

மே 17க்கு பிறகு என்ன திட்டம்? மத்திய அரசை நோக்கி கேள்விக்கணைகளை வீசிய சோனியா

டெல்லி: மே 17க்கு பிறகு என்ன மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற போகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில்…