Tag: corona

கேரளாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை: அமைச்சர் ஷைலஜா பேட்டி

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். கேரளாவில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: கொரோனாவால்…

சென்னை அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி 'எஸ்கேப்'…

சென்னை: சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினரும், சுகாதாரத் துறையினரும் ஈடுபட்டு…

அமெரிக்காவை சூறையாடி வரும் கொரோனா… பலி எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது…

நியூயார்க்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவின் கண்களில் விரைலைவிட்டு ஆட்டி வருகிறது. அங்கு கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, பலியானோர் எண்ணிக்கை 1…

கொரோனா: நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு மாடிகளுக்கு சீல்

டில்லி கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு மாடிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் டில்லியில் இந்த்…

ஒரே ஹோட்டலில் கொரோனா மையமும், மதுக்கடையும்..

ஒரே ஹோட்டலில் கொரோனா மையமும், மதுக்கடையும்.. கொரோனா வைரஸ் எத்தனையோ வேடிக்கைகளைக் காட்டிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு வேடிக்கை இது: கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டல்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.65 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,387 ஆக உயர்ந்து 4711 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 7300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 59.04 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,19,683 உயர்ந்து 59,04,284 ஆகி இதுவரை 3,61,996 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவர மனிதன் தலையை வெட்டிய ஒடிசா பூசாரி

நரசிங்கப்பூர், கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர ஒடிசாவில் ஒரு கோவிலில் மனிதனின் தலையைப் பூசாரி துண்டித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதையும் ஆட்டி வைக்கிறது. இதில் ஒடிசா மாநிலத்தில்…

மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதற்கு மத்திய அரசே காரணம் : உத்தவ் தாக்கரே

மும்பை விமான நிலையங்களில் சரியான சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிடாததால் மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். இந்தியாவில் இதுவரை 1.60…

கொரோனா அறிகுறியால் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி

டில்லி கொரோனா அறிகுறிகள் இருந்ததால் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா சேர்க்கப்பட்டுள்ளார். பாஜக தலைவர்களில் சம்பித் பாதரா குறிப்பிடத்தக்கவர்…