Tag: corona

கம்யூனிஸ்ட் அமைச்சரைப் பாராட்டும் பா.ஜ.க. அமைச்சர்..

கம்யூனிஸ்ட் அமைச்சரைப் பாராட்டும் பா.ஜ.க. அமைச்சர்.. பா.ஜ.க.வினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் எப்போதும் பரம விரோதிகள். சித்தாந்த அடிப்படையிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி, இவர்கள் நட்பு பாராட்டுவது…

கொரோனாவுக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. பாதுகாவலர் பலி..

கொரோனாவுக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. பாதுகாவலர் பலி.. ஆந்திர மாநிலம் தர்மாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் வெங்கட்ராமி ரெட்டி. ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.…

கொரோனாவால் 90 கோடி பேர் பாதிப்பு : பாஜக எம் எல் ஏ வின் ’கண்டுபிடிப்பு’

செகோர், மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் இதுவரை கொரோனாவால் 90 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுக் கூட்டத்தில் கூறியுள்ளார். நாடெங்கும் கொரோனா…

சிவப்பு மண்டலமாகும் டில்லி : சோதிக்கப்படும் மூன்றில் ஒருவருக்கு கொரோனா

டில்லி டில்லி நகரில் நடக்கும் கொரோனா பரிசோதனைகளில் மூன்றில் ஒருவருக்கு பாதிப்பு உறுதி ஆகி வருகிறது. இந்தியாவில் இதுவரை 3.33 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.33 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 3,33,008 ஆக உயர்ந்து 9520 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 79.82 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,22,388 உயர்ந்து 79,82,912 ஆகி இதுவரை 4,35,166 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,22,388…

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழப்பு

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழந்தார். சென்னையில் கடந்த 2 மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்த 155 செவிலியர்கள் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்…

சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியிலிருந்த 8 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருகக்கும் ராஜீவ்…

டில்லியில் கொரோனா பரிசோதனைகள் மும்மடங்கு அதிகரிக்கப்படும் :  அமித்ஷா

டில்லி அடுத்து வரும் 6 நாட்களில் டில்லியில் கொரோனா பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். டில்லியில் கொரோனா…

கொரோனா : இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 50%க்கு மேல் அதிகரிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்தோர் குணமடையும் விகிதம் 50%க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 3,22,465 பேர் பாதிக்கபட்டுள்ளன்ர். இதில் 9209…