Tag: corona

பிரேசிலில் ஒரேநாளில் 38,397 பேருக்கு கொரோனா: 60 லட்சத்தை கடந்த பாதிப்பு

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டிவிட்டது. உலக நாடுகளில் அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரேசில் 3ம் இடத்தில் உள்ளது.…

அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசம் : கமலா ஹாரிஸ்

வாஷிங்டன் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசம் என அந்நாட்டுத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உலக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90.50 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,50,613 ஆக உயர்ந்து 1,32,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 46,268 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.78 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,78,95,338 ஆகி இதுவரை 13,76,806 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,59,306 பேர்…

டிரம்ப் மகனுக்கு கொரோனா பாதிப்பு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. உலக அளவில் முதல்…

மகாராஷ்டிராவில் இன்று 5,640 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,68,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 5,640 பேருக்கு கொரோனா…

கொரோனா : நாளை முதல் குஜராத் நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்

வடோதரா கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த வடோதரா, ராஜ்கோட், சூரத் நகரங்களில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது. இன்று…

குஜராத் மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 4 நகரங்களில் முழு ஊரடங்கு அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக 4 நகரங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும்…

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும்: சிபிஎஸ்இ அறிவிப்பு

டெல்லி: 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும்…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 1,221 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,221 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,57,037 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு…