ராஜஸ்தானில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்தி வைப்பு….!
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.…